Saturday, August 7, 2010

மருதுபாண்டியர்களுக்குப் பின் நாட்களில்

அய்யன்மீர் வணக்கம் 18ம் நூற்றாண்டில் வெள்ளையனை எதிர்த்து முதல் குரல் எழுப்பி உள்நாட்டுச் சதிகாரர்களின் சதிச்செயல்களால் தூக்கு மேடையைத் தழுவினரே சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த மருதிருவர் அவர்களது வரலாறு நன்கு அறிந்து வைத்திருப்பீர்கள்..... 24-10-1801ல் அவ்விருவரும் தூக்கிலப்பட்ட பின்னர் சிவகங்கைச் சீமையில் நடந்த விவரங்களை அறிவீரா 2010 ஆகஸ்ட் காலச்சுவடு சிற்றிலக்கிய இதழில் மருதிருவர் தொடர்பான கட்டுரை ஒன்றைப் படித்தேன். நீங்களும் படியுங்களேன் காலச்சுவடு இதழின் URL www.kalachuvadu.com

No comments: