Sunday, February 13, 2011

அடுத்தாது ராமன்

ஹி ஹி வேறொண்ணுமிலே ராமர்ஜென்மபூமின்னவுடனே
அடுத்தாத்து ராமன் அனாக்டாட் ஞாபகத்துக்கு
வந்துடுத்து..

பார்த்தா இருக்கான்லியோ அவாத்துப்பொண்ணு யெச்சுமிக்கும்
ரங்கனாத்து உப்பிலிக்கும் கல்யாணம்.. ராத்ரிலே சாந்திமுகூர்த்தம்
உப்பிலி சாமர்த்தியமா காரியத்த சாதித்திண்டன்.
யெச்சுமி கேட்டா:- ஏன்னா, அவாள்லாம் ஆம்படையான்
மொதல்லே அப்படி இப்படினு இருப்பன் நீ தான்
தேமேனு சமத்தா இருக்கணும் கத்தி கூச்சல் ப்டாது
திமிரு ப்டாது கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்
ஆயிரம் ப்டாது சொன்னா.. அவா சொன்ன காரியத்தே
எப்பச் செய்யப்போறேள்....
உப்பிலி:- ஏண்டி அசட்டு அசமந்தம் இப்ப நா செஞ்சேனே
அது தாண்டி அது
யெச்சுமி:- ப்பூ இது தான் அதா.நா.. இதத்தான்
அடுத்தாத்து ராமன் அப்பவே செஞ்சுட்டானே

No comments: